மோகினித் தீவு

மோகினித் தீவு

by Kalki

About
மோகினித் தீவு அமரர் கல்கி (1899-1954) எழுதிய தமிழ் புதினமாகும்.
திரையரங்கில் பாஸ்கர கவிராயர் என்ற நபரை சந்திக்கிறார் ஒருவர். இருவரும் கடற்கரைக்கு சென்று அங்கு பேசுகிறார்கள். பாஸ்கர கவிராயர் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு கப்பலில் வரும்போது, மோகினி தீவில் ஒரு இரவு தங்கிய கதையை பற்றி கூறுகிறார் .

உத்தம சோழருக்கு பிறகு சோழ சாம்ராஜ்யம் குறு நில தேசமாகி விட்டது . பாண்டிய தேசம் மேலோங்கி விளங்கிய காலத்தில் நடந்த காதல் கதை .
சுகுமார சோழனும் புவனமோகினியும் காதல் செய்த கதை . கடைசி வரை பாஸ்கர கவிராயருக்கு கதை சொல்லி கொண்டிருபவர்கள் யார் என்ற கேள்வி நமக்கு இருந்துகொண்டிருபபது யதார்த்தமே .

Discuss மோகினித் தீவு with other readers

Join or start a book club for மோகினித் தீவு on Readfeed. Live chat, shared reading progress, and AI discussion questions — free to get started.

Frequently asked questions

How do I join a book club for மோகினித் தீவு?

Sign up free on Readfeed, then browse public clubs or start your own club with மோகினித் தீவு as the current read. Invite friends with a share link and discuss together with live chat and AI discussion questions.

Can I discuss மோகினித் தீவு with other readers online?

Yes. Readfeed book clubs let you chat live, share progress, and join discussions about மோகினித் தீவு with readers worldwide — whether your club is virtual, in-person, or hybrid.

Is Readfeed free?

Yes. Creating an account and joining book clubs is free. Sign up to find readers who love the same books and start discussing today.